Sunday, July 30, 2017

மீண்டும் சிலாகிப்போம்


மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இனைய பதிவுகளொடு  இணைவதில் மகிழ்ச்சி. கால தேவன் கைவண்ணத்தால் நிகழ்ந்த இந்த  இடைவெளியையும் மகிழ்ச்சியாகவே உணர்கிறேன்.

இனி வரும் பதிவுகள் சின்ன வயது கிறுக்கல்கள் பின் என் நெஞ்சில் பதிந்த நிகழ்வுகளோடு  சேர்ந்தே இருக்கும்.


நிகழ்வுகள் காலம்இந்த இரண்டு வார்த்தைகளும் ஒன்றோடு ஒன்று சேர்ந்ததே. நிகழ்வுகள் இல்லாத நேரத்தை கால தேவன் கணக்கிலே எடுப்பதில்லை.
              ஆம்  உலகில் சூரியன் சந்திரன் காற்று இப்படி எதுவும் மாறாமலே இருந்தால் கால மாற்றத்தை எப்படி உணர்வது. எல்லா நிகழ்வுகளும் அப்படியே. அதை புரிதலும் மகிழ்தலும் சேர்ந்தே இருக்கும் வண்ணம் ஏற்றுக்கொள்வோம்.


அப்படி நான் படித்து எனக்கு பதிந்த சில நல்ல பயனுள்ள  நிகழ்வுகளை . இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம் .


வாழ்க வளமுடன் !!!

No comments:

Post a Comment